Thursday, May 16, 2013

கரடுமுரடானதாம்
காதல் பாதை..

கல்லைப் பொறுக்கிக்கொள்,
கட்டிட உதவும்-
வென்றால்- வீடு,
தோற்றால்- கல்லறை...!

No comments:

Post a Comment