யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உனக்குத் தெரியுமா என்று தெரியவில்லைஉன்னை வெறுப்பதாகச் சொல்லிநான் இன்னும் அதிகமாகஉன்னை விரும்பிக் கொண்டிருப்பது...!
No comments:
Post a Comment