Thursday, May 23, 2013

இருட்டினில் ஏற்றி வைத்த மெழுகாகநான் உருகினேன் உனக்காக நீயோஎன் வெளிச்சத்தை மட்டும்நேசித்தாய் என்னை அல்ல நான்கரையும் பொழுது ஆவதுபுரிந்துகொள்வாயஉன்னைநினைத்து தான் கரைகிறேன் என்று...!

No comments:

Post a Comment