யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, May 23, 2013
இருட்டினில் ஏற்றி வைத்த மெழுகாகநான் உருகினேன் உனக்காக நீயோஎன் வெளிச்சத்தை மட்டும்நேசித்தாய் என்னை அல்ல நான்கரையும் பொழுது ஆவதுபுரிந்துகொள்வாயஉன்னைநினைத்து தான் கரைகிறேன் என்று...!
No comments:
Post a Comment