Monday, May 20, 2013

மூங்கில் ...
புல்லாங்க்குழல் தந்ததா...?
மண் ..
பானையை தந்ததா ..?
கல் ...
சிலையை தந்ததா ...?
துரியை ..
ஓவியம் வரைந்ததா....?
இல்லைதானே ..!!!
ஒவ்வொன்றும் உன்னால்தானே வந்தது ...!!!
முயற்சிதான் இந்த உலகம் ..!!!

No comments:

Post a Comment