எதற்காக இறைவன்
என்னை படைத்தான் என்று
எனக்கு அப்பொழுது
தெரியவில்லை
ஆனால் உன் கண்களை
பார்த்த பொழுதே
புரிந்து கொண்டேன்
வாழ்நாள் முழுவதும்
உன் நினைவுகளை சுமப்பதற்கும்
உனக்காக இறப்பதற்குமே என்று........
என்னை படைத்தான் என்று
எனக்கு அப்பொழுது
தெரியவில்லை
ஆனால் உன் கண்களை
பார்த்த பொழுதே
புரிந்து கொண்டேன்
வாழ்நாள் முழுவதும்
உன் நினைவுகளை சுமப்பதற்கும்
உனக்காக இறப்பதற்குமே என்று........
No comments:
Post a Comment