மனதோடு மலர்ந்து
கருகி போன என்
காதல் கண்ணீரோடு
கைகோர்த்து வாழக்
கற்றுக்கொண்டது....
கண்ணீர் என்
விதியை எழுதிச்
செல்கிறது உன்
ஞாபகங்களோடு ....
கருகி போன என்
காதல் கண்ணீரோடு
கைகோர்த்து வாழக்
கற்றுக்கொண்டது....
கண்ணீர் என்
விதியை எழுதிச்
செல்கிறது உன்
ஞாபகங்களோடு ....
No comments:
Post a Comment