Sunday, April 6, 2014

சரக்குந்து ஓட்டுநன் !
               
வாகனம் ஓட்டும்
நாடோடி வாழ்வால்
வந்தது தொலை
என்ன செய்ய ?
ஏது செய்ய ?
ஒருசாண் வயிற்றுக்கு
இராப்பகல் பாராது
ஓடினேன் ஓட்டினேன்
தெற்கிருந்து வடக்கு ...
அன்புமில்லை - என்னை
பேணி வளர்க்கவுமில்லை
எல்லாம் இழந்தும்
நேர்மை இழக்கவுமில்லை..

No comments:

Post a Comment