Monday, April 14, 2014

காலம் மாறும் போது,
நிலைகளும் மாறும்.
இன்று
நீ
ஏற்படுத்தும் பயம்,
நாளை
ஏற்படும் உனக்கே,
அன்று
பலியும் பாவமும்
நீ
மட்டும் தான்.
" ஈழம் வெல்லும் "

No comments:

Post a Comment