Monday, April 14, 2014

நூறு தலைவர்கள்
வரலாற்றில் தோன்றினாலும்.

நூற்றுக்கு நூறு
சதவீதம் பெறும் தலைவன்.

என்,
தலைவன்
" பிரபாகரன் "

தேசமே
என் சுவாசம்.

மக்களே
என் உறவுகள்.

யென்று வாழ்ந்தவன்...
இன்றும் வாழ்பவன்...

பதுங்கிய
புலி..!!

அழிந்தது யென்று,
என்னும் மனதிற்கு யெல்லாம்.

அழிந்ததும்..
அழிவதும்..
என்
பிறப்பிலே இல்லை யென்று,

விரைவில்..!!
உணர்ந்திட செய்வாய்

பகைவர்களை
பகையில் நடுங்கிட செய்வாய்,
தலைவா..!!!!

No comments:

Post a Comment