யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, April 14, 2014
இரவு பகல் பாராமல், வந்தவனுக்கும்..!! போனவனுக்கும்..!! பெயர் வைக்காத சமுகம். வாழ்வதற்காக ஊரின் பாவத்தை சுமக்கும். பாவப்பட்ட உயிருக்கு பேரு வைக்கும் கேடுகெட்ட சமுகம். " விலைமாது "
No comments:
Post a Comment