Monday, April 14, 2014

இரவு பகல்
பாராமல்,
வந்தவனுக்கும்..!!
போனவனுக்கும்..!!
பெயர் வைக்காத சமுகம்.
வாழ்வதற்காக
ஊரின் பாவத்தை சுமக்கும்.
பாவப்பட்ட உயிருக்கு
பேரு வைக்கும் கேடுகெட்ட சமுகம்.
" விலைமாது "


No comments:

Post a Comment