Monday, April 14, 2014

தமிழ் ஆளும்..!!
தமிழ் இனமும் ஆளும்..!!
ஆள்கின்ற இனத்தை,
அடக்கி ஆள்பவனும்.
அழித்து வாழ்பவனும்.
காலத்தின் நிலை மாறும் போது,
நிர்கதியாய் நின்றிட நேரும்
மரணத்தின் வாசல் தோறும்.
" வாழ்க தமிழ் இனம் "

No comments:

Post a Comment