Saturday, April 26, 2014

அவள்

கூரிய வாளினை
பழுக்க காய்ச்சி
இதயத்தில்
இறக்கி
பின்னர்
மயிலிறகால்
மருந்திடுதல்
போன்றது
உந்தன்
நெடுங்கோபத்தின்
பிந்தைய
அனைப்பும்
முத்தமும்.....♥:*

No comments:

Post a Comment