Sunday, April 6, 2014

முற்போக்காளன்...

இது வேறு பூமி
நாம் பிழைக்க முடியாதாம் சாமி
நம் எண்ணம் வேறு
நம் சிந்தனை வேறு
நம் செயல் வேறு
சூதோடு வளர்ந்த கும்பல்
எதைச் செய்தாலும்
மாட்டிவிடும் வம்பில்
தூது விட்டு வால் பிடிக்கும்
துப்பு கெட்ட பொழப்பு
கடைசி காலம் வரை
வீணாய் போச்சி உழைப்பு...

No comments:

Post a Comment