Monday, April 14, 2014

சுதந்திரத்தின்
எல்லை முள்வேலி.

உலகத்தின்
எல்லை முள்வேலி.

உறவுகளின்
எல்லை முள்வேலி.

சிறைப்பட்ட முள்வேலியில்.
சிறை கைதிகளாய் தமிழர்கள்.

பட்டியில் அடைக்கப்படும்
விலங்கு கூட,

காலையில்
சுதந்திரமாய் சென்று விட்டு.
மாலையில் தான் அடைக்கப்படும்.

ஆனால்
என் தமிழனோ,

விடுதலையின்றி,
விலங்காய் அடைப்பட்டு கிடக்கின்றான்
முள்வேலியில்.....

புத்த தேசத்தில்.
புதைக்கப்பட்ட மனித நேயம்.

" தமிழீழம் வெல்லும் "

No comments:

Post a Comment