Monday, April 14, 2014


தாய் தந்தையை
மறந்து.

ஜாதி மதங்களை
மறந்து.

ஏழை பணக்காரன் பேதம்
மறந்து.

இல்லத்தை
மறந்து.

உறவுகளை
மறந்து.

கூட்டமாய் இணைந்தாலும்.

கூட்டு குடும்பமாய்
கொண்டாடிய தருணம்.

என்னை,
மறந்த நாட்கள் கூட உண்டு.

உன்னை,
மறந்த நாட்கள் இல்லை
நண்பா...!!!!!!!


No comments:

Post a Comment