அடக்கி
ஆள நினைத்தால்,
அடக்கியவனை
அண்டம் அழித்து வாழும்.
நீ
வென்றாலும்.
உயிர்களை
கொன்றாலும்.
செய்த வினை,
நீ
செத்து மடியும் முன்பு,
வந்து சேரும்.
நரகத்தின் வாசலாய்..
பாவத்தின் வினையாய்..
அத்தனையும் சேர்த்து,
செத்து மடிவாய் பிணமாய்..!!
ஆள நினைத்தால்,
அடக்கியவனை
அண்டம் அழித்து வாழும்.
நீ
வென்றாலும்.
உயிர்களை
கொன்றாலும்.
செய்த வினை,
நீ
செத்து மடியும் முன்பு,
வந்து சேரும்.
நரகத்தின் வாசலாய்..
பாவத்தின் வினையாய்..
அத்தனையும் சேர்த்து,
செத்து மடிவாய் பிணமாய்..!!
No comments:
Post a Comment