தமிழ் சொந்தங்களே
நீதி கேளுங்கள்,
சமுக ஆர்வலர்களே
நீதி கேளுங்கள்,
அரசியல்வாதிகளே
நீதி கேளுங்கள்,
எழுத்தாளர்களே
நீதி கேளுங்கள்,
கவிஞர்களே
நீதி கேளுங்கள்,
நீங்கள் கேட்க்கும்
நீதி,
ஒரு இசை பிரியாவின்
கற்புக்கும்.
நிகழ்ந்த வன்கொடுமைக்கும்
அல்ல,
இன்னும் பல ஆயிரம்,
இசை பிரியாகளின்
கற்புக்கும்.
எங்கள் தேசத்துக்கும்,
கேட்க்கும் நீதி.
நீதி கேளுங்கள்,
சமுக ஆர்வலர்களே
நீதி கேளுங்கள்,
அரசியல்வாதிகளே
நீதி கேளுங்கள்,
எழுத்தாளர்களே
நீதி கேளுங்கள்,
கவிஞர்களே
நீதி கேளுங்கள்,
நீங்கள் கேட்க்கும்
நீதி,
ஒரு இசை பிரியாவின்
கற்புக்கும்.
நிகழ்ந்த வன்கொடுமைக்கும்
அல்ல,
இன்னும் பல ஆயிரம்,
இசை பிரியாகளின்
கற்புக்கும்.
எங்கள் தேசத்துக்கும்,
கேட்க்கும் நீதி.

No comments:
Post a Comment