Friday, September 23, 2011

தேசம் சீர்படுமோ!

தாழ்ந்த நிலையினில் வீழ்ந்து கிடப்பவன் தாவி எழுவதுண்டு
வாழ்வை ருசித்தவன் வஞ்சகர் ஆகினால்
வீழ்ச்சி யவர்க்கும் உண்டு

யாரைக்கேட்டு இப் பாரைப் படைத்தாரோ
வீரர்கள் நாமல்லவோ
சீறும் புலியென
மாற வில்லை யெனில்
தேசம் சீர் படுமோ?

No comments:

Post a Comment