பொழுது விடிந்தால் புதுப்பாதை தோன்றும்;
அழுது மடியம் அவல நிலை மாறும்.!
ஆண்டான் அடிமை என்ற வேண்டா வார்த்தைகளை
மாண்டு மடியச் செய்ய
வேண்டும் என்றே முழங்கிடுவோம்!
காலை எழும் பரிதி
மாலை விழும் அதுபோல்
ஓல மிட்டே திரியும்
உன்மத்தர் கூட்டம் மாய....
பொழுது விடிந்தால் புதுப்பாதை தோன்றும்;
அழுது மடியம் அவல நிலை மாறும்.!
No comments:
Post a Comment