அஹிம்சை என்பது கோழைகளின்,கேடிகளின்,மானமற்ற மக்களின் ஆயுதமே!
எனவே தமிழ் மக்களே 'உயிரைக்கொடுத்து உரிமை பெறும் கழகம்' என்று ஒரு கழகம் துவக்கப்பட வேண்டும்.. "தலைமை கட்டளை இட்டவுடன் உயிரைக் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறேன். இது உறுதி" என்று இரத்தத்தில் கையொப்பம் போட்டு கழகத்திற்கு கொடுக்கும் இளைஞர்கள் ஒரு 100 பேர்கள் தேவை. உடனே தேவை.
"உள்ளதைப் பங்கிட்டு உண்பது; உழைப்பைப் பங்கிட்டு செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது!
தந்தை பெரியார்....
No comments:
Post a Comment