Thursday, September 22, 2011

திருக்குறள்திருக்குறள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கின் மெல்ல நகும்

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.-குறள்

No comments:

Post a Comment