ராஜிவ் கொலையாலிகளை தூக்கிலட காங்கிரஸார் உண்ணாவிரதமாம்!
இவர்களையல்லவா முதலில் தூக்கிலிட வேண்டும்....! போபர்ஸ் ஊழல், போபால் விஷவாயு கசிவால் சுமார் 2800 பேர் இறந்ததாகவும் 2600 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது ஆனால் இறந்தவர் பல்லாயிரம் பேர் ஆகும். இதனால் போபல் ஒரு ஹீரோஷிமா நாகசாகி அளவிற்க்கு இன்றும் உள்ளது...
மேலும் பல ஊழல்களில் பல இலட்சம் பேரைக் கொன்றுள்ளனர் இன்றைய ஆளும் காங்கிரஸார்
இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி எம் தமிழ் மக்களை 1482 பேரைக்கொன்றான் இந்த ராஜிவ்காந்தி...
தமிழ்ப் பெண்களை கற்ப்பழித்து....
சிறுமிகள் என்றுகூட பாராமல்.. அதுவரை சிங்கள ராணுவம் செய்யாத ஒன்றை இந்திய ராணுவம் கற்ப்பித்தது (சின்னஞ்சிறுமிகளை கற்ப்பழிப்பதைத்தான்) இப்படி தேசத்துரோக செயல்களில் ஈடுபட்ட தலைவன் இறந்துவிட்டான்.
அவனிற்கு மூலையாக செயல்பட் மற்ற தீவிரவாதிகளை(காங்கிரஸ் உறுப்பினர்களை) தூக்கிலிடக்கோரி நாம்தானே உண்ணாவிரதம் இருக்க வேண்டும்?.....
No comments:
Post a Comment