ஊரெல்லாம் வளைத்து வைத்த நிலம் அனைத்தையும்
உழவனுக்கு சொந்தமாக்குவோம்...
பாடுபட்டு உழைப்பவர்க்குத் தலை வணங்கியே பாரதத்தின் வீரரென்று பட்டம் சூட்டுவோம்.....
நாட்டு மக்கள் வேர்வைக்காக உதிரம் கொட்டுவோம்....!
தேவையெனில் உதிரம் சொட்டுவோம்!
ஊழலில்லா உலகமைக்க
ஒன்றாகுவோம்
நாம் ஒன்றாகுவோம்.......
No comments:
Post a Comment