பிணைந்த இதழ்களில்
உமிழ்நீரை பரிமாறத்தொடங்கிய
போது துவங்கியது அந்த
கண்ணாமூச்சியாட்டம்
அடித்தோலின் சுரப்பிகள்
வழிய அங்கிங்கு போக்கிட்டு
அலைகழித்து நீண்டது ஆட்டம்
ரெட்டைநாக்குகள் மார்பெல்லாம்
ஊர்ந்து கரும் திராட்சைகளை
துழாவி ருசித்திருந்த போது
அடிவானத்துக்கு அப்பால்
தொலைந்தே போயிருந்தது
பின் மயிர்காடுகளினூடாக
மறுமுனை நோக்கி
யோனியின் கடலை கடந்த
பெரும் யுகங்களுக்குப்பின்
காமத்தின் மெல்லிய
வெண்ணிறத்துகள்களால்
மீட்டெடுக்கப்பட்டது
நான் எனும் பிரக்ஞை !!
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, January 7, 2015
பிறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment