யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எத்தனை முறை ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய்த் தெரியும் மழை போலவே, நீயும்...
No comments:
Post a Comment