Monday, July 29, 2013

அன்புக்கு ஆலயம் அம்மா
ஆசையை மெய்பிக்கும் அம்மா
இசையென்னும் தாலாட்டு அம்மா
ஈடில்லா உறவு அம்மா
உயிராய் காப்பவள் அம்மா
ஊக்கம் தருப்பவள் அம்மா
ஐயமின்றி சொல்வேன் அம்மா
என்னை செதுக்கிய சிற்பி
ஏடுகளின் இலக்கியமும் சொன்னவள்
ஒற்றை வார்த்தை கவிதை
"என் அம்மா"

No comments:

Post a Comment