அன்புக்கு ஆலயம் அம்மா
ஆசையை மெய்பிக்கும் அம்மா
இசையென்னும் தாலாட்டு அம்மா
ஈடில்லா உறவு அம்மா
உயிராய் காப்பவள் அம்மா
ஊக்கம் தருப்பவள் அம்மா
ஐயமின்றி சொல்வேன் அம்மா
என்னை செதுக்கிய சிற்பி
ஏடுகளின் இலக்கியமும் சொன்னவள்
ஒற்றை வார்த்தை கவிதை
"என் அம்மா"
No comments:
Post a Comment