யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, July 29, 2013
இலக்கண பிழையொன்றும் இல்லாதஇலக்கியமே ! உன் செவ் வாய் செய்யுளில் நவரசங்கள் கற்கிறேன் உரைநடையாய் என்னில் நடை போடுகிறாய் சிறுகதையாய் உன் பிரிவை போக்குகிறேன் வெண் பாவாய் அன்பின்வெண் பாவை தந்திடு காத்திருக்கிறேன் நான் !! வந்திடு என்னருகில் !!
No comments:
Post a Comment