Monday, July 29, 2013

இலக்கண பிழையொன்றும்
இல்லாதஇலக்கியமே !
உன் செவ் வாய் செய்யுளில் நவரசங்கள்
கற்கிறேன்
உரைநடையாய் என்னில்
நடை போடுகிறாய்
சிறுகதையாய் உன் பிரிவை போக்குகிறேன்
வெண் பாவாய் அன்பின்வெண்
பாவை தந்திடு
காத்திருக்கிறேன் நான் !!
வந்திடு என்னருகில் !!

No comments:

Post a Comment