Wednesday, July 24, 2013

தாய் மடி கிடைக்காத
போது உன் மடியில்
தலை சாய்ந்தேன் . . .

யாரோ நினைத்தால் தும்மல் வரும்
என்றால்
நீ எல்லாம் தும்மல் வந்தே செத்துருப்பாய்
பெண்ணே..!!

No comments:

Post a Comment