Thursday, July 4, 2013

அம்மா

ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்தக் குரலில் கலந்து வரும்
உரிமையை உணர்வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை.......அம்மா

No comments:

Post a Comment