யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நிலவு தரை இறங்கி வருமாயின் அது என்னவள் நடையில் மட்டுமே உணர முடியும் !!!!
No comments:
Post a Comment