யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பல நாட்களாய் பட்டுப்போப் கிடந்த மரத்திற்கு சமீப காலமாகம்தான் வசந்த காலம் வீசத் தொடங்கியது!
யார் கண் பட்டதோ தெரியவில்லை!
இலைகள் துளிர்விட்டு எழுகையில் மீண்டும் வறண்ட காற்று பூப்பூக்கும் முன்னமே இலையோடு சேர்ந்து கிளைகளும் கொட்டிவிட்டன!
No comments:
Post a Comment