யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இருளில் மறைந்த நிழலின் நிழற்படதொகுப்பாய் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது உன் நினைவுகள்.........
No comments:
Post a Comment