Saturday, August 10, 2013

உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!
அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில் துடைத்துக்கொண்டது...!
காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...

No comments:

Post a Comment