யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, September 7, 2013
ஒரு பறவை தானிடும் எச்சத்தில் புதைத்து வைத்துள்ளது தன் சந்ததி வசிக்க தேவையான ஒரு மரத்தின் விதையை ....
தன் சந்ததிக்கான மரத்தை வெட்டிய மனிதன் மரத்தினாலான கூண்டு செய்து பறவைக்கு காத்திருக்கிறான் .
No comments:
Post a Comment