Wednesday, July 22, 2015

நெருப்பு

பார்த்தாலும்,
பாராதிருந்தாலும்,
தொட்டாலும்
தொலைவாயிருந்தாலும்,
சுடும், தகிக்க வைக்கும்!
தீயாய் எரிக்கும்!
என்றும் எரியத் தயாராய்,
தணலாய் மனமாகும்,
உன்னை நினைக்கையில்!
பெண்ணே நீயும் நெருப்பு
தானோ?!

No comments:

Post a Comment