Wednesday, July 22, 2015

மனிதன்

மனிதன்!

நேற்று உடல்நலத்தை விற்றுக்
காசாக்கி,
இன்று அந்தக் காசில் உடலைக்
காத்து
நாளையை யோசித்து, இன்றை
செலவழித்து
என்றும் வாழாது இருக்கிறான்!
சாவில்லாது போல் வாழ்ந்து,
வாழாது சாகிறான்!

No comments:

Post a Comment