Friday, November 22, 2013

ஜன்னலை திறந்ததில் தெரிந்தன
பஞ்சுபோல் பறக்கும்
வெண்பனித்துகள்கள்.
கைக்கெட்டும் தூரத்தில்
வந்திவிட்டது மற்றும் ஒரு பனிக்காலம்
எலும்புகள்வரை ஊடறுத்துசெல்லும்
குளிருக்கு அஞ்சாமல்,
காத்திருப்பேன் காதலுடன்
அடுத்துவரும் இளவேனில்
காலத்திற்காய

No comments:

Post a Comment