யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்ற பிரச்சினையே எனக்கு எழவில்லை..! காரணம்.. . . . . . . என் காதலியே சம்மதிக்கவில்லை..
No comments:
Post a Comment