Sunday, August 3, 2014

அலைகளின் நடுவில்
விடுதலை பெற்ற
விருச்சங்களில்
கறைந்தொழுகிய
கடற்கரை மணலில்
காதல்
தீண்டலில் தொடங்கி
சூவாசத்தில் முடியத் துடிக்கும்
ஷிருங்கார சாசனத்தின்
சில்மிசியே!
எனக்காக நடத்த
உன் கால்களும்
உனக்காக மணல் அள்ளிய
என் கைகளும்
நமக்கான காதலை
பதியம் போட்டது
கரையெல்லாம்!

No comments:

Post a Comment