அலைகளின் நடுவில்
விடுதலை பெற்ற
விருச்சங்களில்
கறைந்தொழுகிய
கடற்கரை மணலில்
காதல்
தீண்டலில் தொடங்கி
சூவாசத்தில் முடியத் துடிக்கும்
ஷிருங்கார சாசனத்தின்
சில்மிசியே!
எனக்காக நடத்த
உன் கால்களும்
உனக்காக மணல் அள்ளிய
என் கைகளும்
நமக்கான காதலை
பதியம் போட்டது
கரையெல்லாம்!
No comments:
Post a Comment