Sunday, August 3, 2014

எதை இழந்து தேடினாலும்
நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ
அவைகளே நீயாகிறாய்
பின் என்னதான் செய்வதாம்
உன்னை காதலிக்க
மட்டுமே செய்வதை தவிற!

No comments:

Post a Comment