Sunday, August 3, 2014

கடற்கரை மணல்
அந்தி வானம்
ஏங்கும் அலை
ஒழிந்த சூரியன்
நீ
நான்
காதல்!!!
பின் கவிதைகளாய்
என்ன சொல்வது
நீ நான் நாம் என்ற
காதலை தவிற!!!

No comments:

Post a Comment