யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கடற்கரை மணல் அந்தி வானம் ஏங்கும் அலை ஒழிந்த சூரியன் நீ நான் காதல்!!! பின் கவிதைகளாய் என்ன சொல்வது நீ நான் நாம் என்ற காதலை தவிற!!!
No comments:
Post a Comment