யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, June 6, 2014
புவியீர்ப்பு விசையால்
நான் திடமாக நடந்தேன்
உன் விழியீர்ப்பு விசையால்
நான் தடுமாறி விழுந்தேன்
நியுட்டனின் மூன்றம் விதியது
உண்மையானது....
உன் காதலால் எனக்கு
காதல் வந்தது...
No comments:
Post a Comment