யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, October 13, 2013
கூட்டத்தில் கூடியவர்களெல்லாம்
என்னையே நினைக்க
கூட்டத்தை கூட்டிய
நானோ உன்னை நினைக்கிறேன்
ஆம்…, மரணப்படுக்கையில் இருக்கும்
நேரத்திலும்
என்னவளின் மனதில் இருக்க நினைக்கிறேன்
No comments:
Post a Comment