யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வானகத்து தேவதை பூப்பெய்தி விட்டாள் ! நிலவிற்கு இன்று நீராட்டு விழா ! ஆம் 'பருவ' மழை !!
No comments:
Post a Comment