Saturday, June 1, 2013

காதலென்று எதைச் சொல்லுகிறீர்கள்காதலென்று எதைப் போற்றுகிறீர்கள்காதலென்று எதைத் தூற்றுகிறீர்கள்லைலாவும் மஜ்னுவும்தாஜ்மகாலும் மும்தாஜூம்சரித்திரம் எல்லாமே சொல்லப்படுகிறதுதான் நேசிப்பவன் தன்னை நேசித்தல்தன்னை நேசிப்பவனை தான் நேசித்தல்காதலெனும் பெயரில் உயிர் விட்டவர்கள்போற்றப்படலாம்தூற்றலுக்கும் வரைமுறைகளே இல்லை தான்தனக்குப் பிடிக்காத எல்லாமே அவ்வகையில்பிறகுகாதலென்றால்...கடவுளென்று சொல்லிவிடலாம்அது சுலபம்.

No comments:

Post a Comment