Thursday, August 27, 2015

அம்மா

அம்மா.!!!

அம்மா.!!
நான் சுவாசிக்க
கற்றுகொடுத்தவள்..!!
எனக்கு சுவாசம் தந்தவள்..!!
பெண்மையை அலங்கரித்தவள்..!!
அன்புக்கு அடையாளம் தந்தவள்..!!
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம்
தந்தவள்..!!
புரியாத உலகில் வாழ
கற்றுக்கொடுத்தவள்..!!
உள்ளம் இனிக்கும் உறவுகளை
என்னை சுற்றி படைத்தவள்...!!
உதிரத்தை ஒன்றாக்கி உருவம்
கொடுத்தவள்..!!
இந்த உலகத்தில் எத்தனையோ
தெய்வங்கள் இருந்தாலும்,
என் முதல் தெய்வம் நீ..!!
என் சுவாசமே நீதான் அம்மா..!!

No comments:

Post a Comment