Sunday, November 23, 2014

கப்பல் ஒட்டி,
கவி புனைந்து,
வெறும் கதருடுத்தி,
சொத்தை விட்டு,
சுகத்தை விடுத்து,
உறவை உதறி,
கொடி காத்து,
குருதி சிந்தி,
சின்னவர் உயிர் நீத்து,
சிறை சென்று,
களி தின்று,
கல்லுடைத்து,
செக்கிழுத்து,
உணவு மறுத்து,
உறங்க மறந்து,
உணர்வை கொட்டி
பெற்றுத்தந்த சுதந்திரத்தை நானும்
மதிக்கவே செய்கிறேன்..

No comments:

Post a Comment